Tuesday, April 14, 2009

கடமையைச் செய்...

.....தமிழ்நாட்டில் இரண்டு பெரிய திராவிடக்கட்சிகளின் சார்பிலும் தோழமைக்கட்சிகளின் சார்பிலும் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் முக்கியத்தகுதியே, இவர் இத்தொகுதியில் கணிசமாக உள்ள இந்தப்பிரிவைச் சேர்ந்தவர். இவரால் எத்தனை கோடி ரூபாயை வேண்டுமானாலும் செலவழிக்க முடியும் என்பதுதான். கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றைச் சேர்ந்தவர்கள் விதிவிலக்காக இருக்கிறார்கள்.....

தினமணி தலையங்கம்(ஏப்.14)

No comments:

Post a Comment